பிற பொது அறிவு துணுக்குகள்

1.  இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா
2.  ஐந்து கண்கள் உள்ள பறக்கும் உயிரினம் தேனீ
3.  போருக்கு செல்லும் இடங்களுக்கெல்லாம் தன் மனைவியை                             அழைத்துச்சென்றவர் ஷாஜஹான்
4. சங்ககால சோழர்களின் முதலாவது தலைநகர் உறையூர்
5. உலகிலேயே அதிக நூல்களை எழுதியவர் அலெக்சாண்டர் டூமாஸ்
    (1200 நூல்கள்)
6. டைனமைட் என்ற வெடிமருந்தை டாக்டர் ஆல்பிரட் நோபல் என்ற                  ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி கண்டுபிடித்தார்.
7. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் மற்றும்       பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதித்தவர்களுக்கு நோபல் பரிசு         வழங்கப்படுகிறது.
8. சொந்த ராக்கெட் மூலம் செயற்கைகோளை செலுத்திய ஆசிய நாடுகள்       இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் ஆகும்.
8.  நமது உடலில் உதடுகளில் வியர்ப்பது இல்லை.
9.  உலக வளைதளத்தை (www) உருவாக்கியவர் டிபெர்னர்ஸ்.
10. வெள்ளை நிற தோல் உடையவர்களின் சருமத்தில் காணப்படாத                   நிறமி மெலனின் ஆகும்.